வரி சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள இந்தியா தயார்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

பிரான்ஸ்: இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டத்தை செயல்படுத்த மேலும் பல வரி சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள இந்தியா தயார் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பிரான்ஸில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார்.

Related Stories: