தமிழகம் புதுக்கோட்டையில் ஆவின் பால் விற்பனையாளர் சஸ்பெண்ட் Oct 09, 2019 ஆவின் பால் விற்பனையாளர் புதுக்கோட்டை புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள ஆவின் பால் மையத்தின் விற்பனையாளர் துளசிராமன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். காலாவதியான பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்த புகாரில் விற்பனையாளர் துளசிராமன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு தலைமை செயலக சங்க கோரிக்கை ஏற்பு 18ம் தேதி வெளியிட்ட அலுவலக உத்தரவு திரும்ப பெறப்பட்டது: உள்துறை செயலாளர் அமுதா அறிக்கை
இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர், யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை காட்டுங்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
2021ல் சட்டமன்ற தேர்தலைவிட மக்களவை தேர்தலுக்கு கூடுதலாக 1,18,037 பேர் சொந்த ஊர் பயணம்: போக்குவரத்து துறை செயலாளர் தகவல்
கொளுத்திய கடும் வெயிலுக்கு இடையிலும் தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு: காலை 7 மணி முதல் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்