உலகம் பஞ்சாபில் பாகிஸ்தான் எல்லை ஓரம் ஆளில்லா விமான நடமாட்டம் காணப்பட்டதாக பெரோஸ்பூர் டி.எஸ்.பி. தகவல் Oct 09, 2019 ஃபெரோஸ்பூர் டி.எஸ்.பி. எல்லை பாக்கிஸ்தான் பஞ்சாப் பஞ்சாப்: பஞ்சாபில் பாகிஸ்தான் எல்லை ஓரம் ஆளில்லா விமான நடமாட்டம் காணப்பட்டதாக பெரோஸ்பூர் டி.எஸ்.பி. தகவல் தெரிவித்தார். பாகிஸ்தான் எல்லை ஓரம் ஆளில்லா விமானம் 2 நாட்களாக காணப்பட்டது பற்றி எல்லைப் பாதுகாப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அர்ஜெண்டினாவில் அரசு பல்கலைக்கழகங்களுக்கு நிதி குறைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு: பியூனஸ் அயர்ஸில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரமாண்ட பேரணி
பிரான்சில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு!
அரிசியில் `மெகாசீலியா ஸ்கேலாரிஸ்’ என்ற நுண்ணுயிர்; பாகிஸ்தானில் இருந்து அரிசி இறக்குமதி தடை செய்யப்படும்: ரஷ்யா எச்சரிக்கை
மலேசியாவில் கடற்படை ஒத்திகையின்போது 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 10 பேர் உயிரிழப்பு..!!
தைவானில் நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது; ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு.! மக்கள் அச்சத்தில் உறைந்தனர்