2019- ம் ஆண்டு வேதியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது

ஸ்வீடன்: 2019- ம் ஆண்டு வேதியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜான் பி குட்எனஃப், ஸ்டான்லி விட்டிகாம் மற்றும் அகிரா யோஷினோவுக்கு வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: