சட்டவிரோதமான அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்காவிட்டால் கேரள தலைமைச்செயலாளரே பொறுப்பு: உச்சநீதிமன்றம்

டெல்லி: சட்டவிரோதமான கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்காவிட்டால் கேரள தலைமைச்செயலாளரே பொறுப்பேற்க வேண்டும் என்று கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வருகின்ற வெள்ளிக்கிழமை விரிவான தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.

Related Stories: