ஸ்ரீவைகுண்டம் அடுத்த செய்துங்கநல்லூரில் கல்லூரி அருகே மாணவர் வெட்டிக்கொலை: போலீசார் விசாரணை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அடுத்த செய்துங்கநல்லூரில் கல்லூரி அருகே மாணவர் அபிமணி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். சந்தையடியூரை சேர்ந்த மாணவர் அபிமணியை வெட்டிக் கொன்றது யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: