×

மழைக்காலத்தை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்: டி.டி.வி.தினகரன்

சென்னை: மழைக்காலத்தை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். அனைத்துத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுக்களை மாவட்டம்தோறும் அமைத்திட வேண்டும் என்றும் கூறினார்.

Tags : government ,season ,DDV Dinakaran , government , take action , prevent , rainy season
× RELATED 17வது சீசன் ஐபிஎல் தொடர் நாளை மறுநாள்...