×

நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட மாணவன் உதித் சூர்யா முன் ஜாமீன் மனு நாளை விசாரணை

மதுரை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட தேனி மருத்துவக் கல்லூரி மாணவன் உதித் சூர்யா முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்துள்ள மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நாளை விசாரணை நடத்தப்பட உள்ளது.


Tags : Udit Surya ,bail plea hearing ,impersonation ,trial ,student , Need for selection, impersonation, student, pre-bail plea, tomorrow, trial
× RELATED அதிமுக ஆட்சியில் பதிவுத்துறையில்...