சிதம்பரம் நடராஜர் கோயில் பொற்கூரையை பாதுகாக்கவில்லை என்று கூறி தீட்சிதர்கள் மீது புகார் மனு

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயில் பொற்கூரையை பாதுகாக்கவில்லை என்று கூறி தீட்சிதர்கள் மீது மேலும் ஒருவர் புகார் மனு தாக்கல் செய்துள்ளார். கோயில் தீட்சிதர்கள் மீது மகரிஷி சிவபூஜை டிரஸ்ட் சார்பில் பன்னிர்செல்வம் டி.எஸ்.பி.யிடம் புகார் மனு தாக்கல் செய்துள்ளார்.

Related Stories: