×

சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம்: ஏன் மாநகராட்சி, போலீஸ் அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவில்லை

சென்னை: சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் ஏன் மாநகராட்சி மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. சுபஸ்ரீ மரணத்தில் கிரிமினல் நடவடிக்கை எடுக்காதது பற்றி நாளை மறுதினம் தமிழக அரசு பதில் தர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Police Officers ,Subhasree Kills: Why Municipal ,High Court , Subhasree, dead, affair, why, criminal, action, not taking , High Court
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...