ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

கும்பகோணம்: ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நெல்லை கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் சிவன் கோவிலில் திருடப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்டது.

Related Stories: