திருச்சிக்கு சார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.22 லட்சம் மதிப்புள்ள தங்கம் விமான நிலையத்தில் பறிமுதல்

திருச்சி: சார்ஜாவில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.22 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.22 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த நாகூர் மீரான், முகமது ஆலீஃப் ஆகியோரிடம் விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: