நீட்தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: மாணவர் உதித் சூர்யாவின் முன்ஜாமின் மனு விரைவில் விசாரணை

மதுரை: நீட்தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு குறித்த விசாரணை ஆவணங்கள் இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்படுகிறது. மாணவர் உதித் சூர்யாவின் முன்ஜாமின் மனு விரைவில் விசாரணைக்கு வருவதால் தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: