×

சி.பி.ஐ. கூறியதை எதிர்த்து ப. சிதம்பரம் டெல்லி ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல்

டெல்லி: தம்மை ஜாமினில் விடுவிக்க கூடாது என்று சி.பி.ஐ. கூறியதை எதிர்த்து ப. சிதம்பரம் டெல்லி ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். தம் மீதான சி.பி.ஐ. குற்றச்சாட்டுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஜாமினில் விடுவிக்கப்பட்டால் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று விடுவேன் என்று சி.பி.ஐ. சொல்வது முற்றிலும் தவறு என ப.சிதம்பரம் கூறியுள்ளார்.


Tags : CBI B. Petition , CBI , Opposition, P. Chidambaram, Delhi Icord, Petition for Response, Filing
× RELATED குடியுரிமை திருத்த சட்டத்திற்கு...