நான்கு நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பதவிப்பிரமாணம்

டெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகளாக தமிழகத்தைச் சேர்ந்த வி.ராமசுப்பிரமணியன் உள்பட 4 பேர் பதவியேற்றனர். தமிழகத்தைச் சேர்ந்த வி.ராமசுப்பிரமணியனுக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். நீதிபதிகள் கிருஷ்ண முராரி, ரவீந்திர பட் மற்றும் கிரிஷிகேஷ் ஆகியோரும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர்.

Related Stories: