தமிழக அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே ஊதியம் கிடைக்க நடவடிக்கை: தமிழக கருவூல ஆணையர் கோரிக்கை

சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே ஊதியம், ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மண்டல இணை இயக்குநர், அதிகாரிகளுக்கு தமிழக கருவூல ஆணையர் ஜவஹர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: