வீட்டின் பாதை பிரச்சனையில் மாமியார் மற்றும் மருமகள் தீக்குளிப்பு: 12 பேர் மீது வழக்குப்பதிவு

பெரம்பலூர்: குன்னம் அருகே மேலஉசேன் கிராமத்தில் வீட்டின் பாதை பிரச்சனையில்  மாமியார் மற்றும் மருமகள் தீக்குளித்தனர். மாமியார் பூங்கொடி(56) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: