×

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுப்பட்டு வந்த 2 பேர் கைது

வேலூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூரில் தொடர்ந்து இருசக்கர வாகன திருட்டில் ஈடுப்பட்டு வந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மணிகண்டன் மற்றும் அவரது நண்பரிடம் இருந்து 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


Tags : persons ,burglary ,Vellore district ,Ambur , Two persons, arrested , burglary,Ambur, Vellore district
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...