×

சிலை கடத்தல் போலீஸ்காரர் சஸ்பெண்ட்

திருச்சி: திருச்சி சிறப்பு காவல் படை முதலாவது பட்டாலியன் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் பொன்ராஜ். திருவாரூர் மாவட்டம் பூங்குடிமூலை என்ற ஊரில் உள்ள விநாயகர் கோயிலில் ஐம்பொன் சிலை திருட்டு போனது  தொடர்பாக பொன்ராஜ் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சிலை கடத்தல் வழக்கில் கைதான பொன்ராஜை, திருச்சி சிறப்பு காவல் படை அதிகாரி நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Tags : abduction policeman , Statue ,abduction, Policeman ,suspended
× RELATED விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை ராமதாஸ் வலியுறுத்தல்