×

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் : இன்று தனிப்படை போலீசார் விசாரணை நடத்த முடிவு

தேனி: நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கையின் போது, பணியில் இருந்த நிர்வாக குழுவினரிடம் இன்று தனிப்படை போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : Special police officers ,investigation , Need selection, impersonation, investigation, results
× RELATED மேலூரில் டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு: போலீசார் விசாரணை