பவாரியா கும்பலை பிடித்ததற்காக சென்னை காவல்துறை குழுவுக்கு வாழ்த்துக்கள் : முன்னாள் டி.ஜி.பி. ஜாங்கிட்

சென்னை: பவாரியா கும்பலை பிடிப்பது என்பது மிகவும் கடினமான வேலை என்றும் பவாரியா கும்பலை பிடித்ததற்காக சென்னை காவல் ஆணையர் மற்றும் காவல்துறை குழுவுக்கு வாழ்த்துக்கள் என்று  முன்னாள் டி.ஜி.பி. ஜாங்கிட் தெரிவித்துள்ளார். மேலும் கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதே பாரம்பரிய தொழிலாக கொண்டவர் பவாரியா சமூகத்தினர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: