நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை

நெல்லை: நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். பதற்றமான வாக்குசாவடிகளை கையாள்வது , தேர்தலை பதற்றம் இல்லாமல் நடத்தி முடிப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

Related Stories: