சிதம்பரத்தில் கடையில் பதுக்கி வைத்திருந்த ரூ.6 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்

கடலூர்: சிதம்பரத்தில் கடையில் பதுக்கி வைத்திருந்த ரூ.6 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த நைனா ராம் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: