ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம் சாலையில் வாகனம் மோதி 13 பசுக்கள் உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம் சாலையில் வாகனம் மோதி 13 பசுக்கள் உயிரிழந்துள்ளது. சாலையோரம் படுத்திருந்த பசுக்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.

Related Stories: