சென்னையில் 11 வயது சிறுமி மாயம்: பெற்றோர் போலீசில் புகார்

சென்னை: சென்னை கே.கே.நகரில் கடைக்கு சென்ற 11 வயது சிறுமி மாயம் என்று பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். வீடு அருகே உள்ள கடைக்கு சென்ற 6ம் வகுப்பு மாணவி வீடு திரும்பவில்லை என்று புகார் அளித்துள்ளனர். பெற்றோர் புகாரை அடுத்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீஸ் விசாரணை நடத்துகின்றனர்.

Related Stories: