தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர்: விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் குறித்து ஆட்சியர் பேட்டி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர் என்று மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன என்று ஆட்சியர் பேட்டியளித்துள்ளார். விக்கிரவாண்டியில் 275 வாக்குச்சாவடியில் 2,23,387 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

Related Stories: