செப். 24-ம் தேதி திமுக வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் : பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு

சென்னை : திமுக சார்பில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் செப். 23-ம் தேதி காலை 10 முதல் மாலை 6 மணிக்குள், பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை அண்ணா அறிவாலய அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வேட்பாளர் நேர்காணல் செப். 24-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: