புதுச்சேரியில் 5 நாட்களாக நடைபெற்று வந்த அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்

புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. அரசு போக்குவரத்து ஊழியர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. ஊதிய பாக்கி உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செப். 17ம் தேதியில் இருந்து ஊழியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

Related Stories: