நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்த எருமைப்பட்டி அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: