வரும் அக்டோபர் 6ம் தேதி நடைபெறவிருந்த திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு : பொதுச் செயலாளர் க அன்பழகன் அறிக்கை

சென்னை : அக்டோபர் 6ம் தேதி நடைபெறவிருந்த திமுக பொதுக்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது, இதனை திமுக பொதுச் செயலாளர் க அன்பழகன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். மேலும் பொதுக்குழு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து பொதுக்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

Related Stories: