ஓசூர் முனீஸ்வரன் நகரில் வீட்டின் கதவை உடைத்து 67 சவரன் நகை கொள்ளை

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி  மாவட்டம் ஓசூர் முனீஸ்வரன் நகரில் வீட்டின் கதவை உடைத்து 67 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.கிறிஸ்டோபர் என்பவரது வீட்டில் திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: