ஸ்ரீவில்லிபுத்தூரில் பூட்டிய வீட்டை உடைத்து 45 சவரன் நகை கொள்ளை

விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூரில் பூட்டிய வீட்டை உடைத்து 45 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. முன்னாள் ராணுவ வீரர் ஜெயப்பால் என்பவரது வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

Related Stories: