×

உத்தராகண்ட் மாநிலத்தில் விஷ சாரயம் குடித்த 6 பேர் உயிரிழப்பு

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் விஷ சாரயம் குடித்த 6 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேருக்கு விஷ சாரயம் கிடைத்தது எப்படி என்று காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : state ,Uttarakhand , Six people die from poisoning in Uttarakhand state
× RELATED 6 மாநில உள்துறை செயலாளர்களை மாற்ற தேர்தல் ஆணையம் உத்தரவு!