குற்றம் நெல்லை அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் குட்கா பறிமுதல்: ஒருவர் கைது Sep 20, 2019 வீட்டில் நெல் நெல்லை: வீரமாணிக்கபுரத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட குட்காவை பறிமுதல் செய்த மேலப்பாளையம் போலீசார், ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே நபர் 2 ஒட்டு போட முயற்சி தட்டிக்கேட்ட திமுக நிர்வாகி கார் மீது பாமகவினர் கல்வீச்சு: போலீஸ் வேன் கண்ணாடியும் உடைப்பு, 7 பேர் கைது
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு