வருங்கால போர்களில் ரசாயன மற்றும் உயிரி ஆயுதங்களை பயன்படுத்தும் அபாயம் உள்ளது: ராஜ்நாத் சிங்

குவாலியர்: வருங்கால போர்களில் ரசாயன மற்றும் உயிரி ஆயுதங்களை பயன்படுத்தும் அபாயம் உள்ளது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நாட்டின் செயல்பாடு, உள்கட்டமைப்பை சீர்குலைக்க போரின் எந்த நிலையிலும் எதிர் தரப்பு பயன்படுத்தக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Related Stories: