அயோத்தி வழக்கு: திங்கள்கிழமை முதல் மாலை 5 மணி வரை விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு

புதுடெல்லி: அரசியல் சாசன அமர்வில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கு விசாரணை வரும் திங்கள்கிழமை முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. அயோத்தி வழக்கு விசாரணையை அக். 18ம் தேதிக்குள் முடிக்க வேண்டுமென ஏற்கனவே உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில் விசாரணை நேரம் அதிகரிப்பட்டுள்ளது.

Related Stories: