×

மும்பை பங்குச்சந்தையில் தொடர்ந்து ஏற்றம்: சென்செக்ஸ் 1909 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1909 புள்ளிகள் அதிகரித்து 38,002 ஆக உள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 557 புள்ளிகள் உயர்ந்து 11,262 ஆக வர்த்தகமாகி வருகிறது. மத்திய நிதியமைச்சரின் நிறுவன வரிச்சலுகை அறிவிப்புகளை தொடர்ந்து பங்குச்சந்தைகளில் உயர்வு காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Bombay Stock Exchange: Sensex , Mumbai Stock Exchange, Sensex, Nifty
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...