நீட் ஆள்மாறாட்டம் விவகாரம்: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தேனி தனிப்படை போலீசார் விசாரணை

சென்னை: நீட் ஆள்மாறாட்டம் விவகாரம் தொடர்பாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தேனி தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர் உதித் சூர்யாவின், தந்தை வெங்கடேசன் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் சீப் மெடிகல் ஆபீசர் ஆக பணிபுரிந்து வருவதால் போலீசார் ஸ்டான்லி மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: