×

வெள்ளத் தடுப்பு பணிகள், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் திட்டம் ஆகியவற்றை முதல்வர் துவக்கி வைத்தார்

சென்னை: காஞ்சிபும், திருள்ளூர் மாவட்டங்களில் ரூ.68.80 கோடியில் முடிவுற்ற வெள்ளத் தடுப்பு பணிகளை முதலமைச்சர் பழனிசாமி துவக்கி வைத்துள்ளார். அதேபோல், 25,000 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.5.44 கோடியில் பாதுகாப்பு உபகரணங்கள் கொண்ட பெட்டகங்கள் வழங்கும் திட்டத்தை 7 கட்டுமான தொழிலாளர்களுக்கு பெட்டகங்கள் வழங்கி முதல்வர் துவக்கி வைத்துள்ளார். ரூ.133 கோடி மதிப்பீட்டிலான வேளாண்மைத்துறை கட்டடங்களையும் முதல்வர் திறந்து வைத்துள்ளார்.


Tags : Chief Minister , Chief Minister Palanisamy, Flood Mitigation and Planning Secretariat
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...