லோக் ஆயுக்தா சட்டத்தை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: லோக் ஆயுக்தா சட்டத்தை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மதுரையைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உச்சீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: