×

லோக் ஆயுக்தா சட்டத்தை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: லோக் ஆயுக்தா சட்டத்தை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மதுரையைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உச்சீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


Tags : Lokayukta Legislation ,Supreme Court ,Tamil Nadu , Lok Ayukta, Government of Tamil Nadu, Supreme Court, Notices
× RELATED பாசிச சக்திகளின் அப்பட்டமான அதிகார...