கோவை அருகே பீடா கடையில் கஞ்சா விற்பனை செய்து வந்த கணவன்-மனைவி கைது

கோவை: கோவை அன்னூரில் பீடா கடையில் கஞ்சா விற்பனை செய்து வந்த அக்‌ஷய் தாஸ், அவரது மனைவி பிஜய் லட்சுமி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள ஒடிசாவை சேர்ந்த தம்பதியிடமிருந்து 24 கிலோ கஞ்சாவை அன்னூர் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Related Stories: