குற்றம் கோவை அருகே பீடா கடையில் கஞ்சா விற்பனை செய்து வந்த கணவன்-மனைவி கைது Sep 20, 2019 பீட்டா கடை கோவையில் நாயகன் கோவை: கோவை அன்னூரில் பீடா கடையில் கஞ்சா விற்பனை செய்து வந்த அக்ஷய் தாஸ், அவரது மனைவி பிஜய் லட்சுமி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள ஒடிசாவை சேர்ந்த தம்பதியிடமிருந்து 24 கிலோ கஞ்சாவை அன்னூர் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
வெளிநாட்டு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் 15 ஆண்டுக்கு பின் கலாஷேத்ரா கல்லூரி முன்னாள் நடன பேராசிரியர் கைது: 5 நாட்கள் காவலில் எடுக்க போலீசார் முடிவு
கள்ள ஓட்டு போட முயற்சி பாஜ நிர்வாகிக்கு பளார்.. பளார்.. அதிமுக பிரமுகர் மீது தாக்குதல்: 10க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு
காவலர் தேர்வுக்கான விடை குறிப்பு போலியாக தயாரித்து விற்பனை சென்னையில் பணியாற்றிய ஒன்றிய அரசு அதிகாரி கைது: உ.பி. போலீஸ் நடவடிக்கை
பாலியல் தொல்லை கொடுத்தாக முன்னாள் மாணவி அளித்த புகாரில் சென்னை கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணா கைது!
எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால் பழைய துணிகளை சேகரிக்கும் பெண்கள் மீது திருட்டு பட்டம்: கலெக்டரிடம் பரபரப்பு புகார்
கோவில்பட்டியில் இன்று அதிகாலை பயங்கரம்; வக்கீல் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: லோடு ஆட்டோ எரிப்பு; பைக்கில் வந்த கும்பல் கைவரிசை