×

கோவை அருகே பீடா கடையில் கஞ்சா விற்பனை செய்து வந்த கணவன்-மனைவி கைது

கோவை: கோவை அன்னூரில் பீடா கடையில் கஞ்சா விற்பனை செய்து வந்த அக்‌ஷய் தாஸ், அவரது மனைவி பிஜய் லட்சுமி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள ஒடிசாவை சேர்ந்த தம்பதியிடமிருந்து 24 கிலோ கஞ்சாவை அன்னூர் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.


Tags : beta shop ,Coimbatore Man , Coimbatore, Paan shop, ganja, husband and wife, arrested
× RELATED கோவையில் அடுத்தடுத்து 6 கோவில்களுக்கு முன்பு தீ வைத்த நபர் கைது