×

தூத்துக்குடியில் தொடர் கொலைகள் எதிரொலி; 7 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் கொலைகள் எதிரொலியாக 7 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 40 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டரை மாதங்களில் 19 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.


Tags : killings ,Thoothukudi ,Police Inspectors Workplace Change ,police inspector ,workplace change , Thoothukudi, serial killings, police inspector, workplace change
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...