14-வது நாளாக தலைமை நீதிபதி இல்லாமல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் விசாரணை

சென்னை: 14-வது நாளாக தலைமை நீதிபதி இல்லாமல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் விசாரிக்கப்பட்டுள்ளன. தலைமைநீதிபதி தஹில் ரமானி பணியிட மாறுதல் பரிந்துரைக்கான ஜனாதிபதி ஒப்புதல் இன்றும் வரவில்லை.

Related Stories: