×

சென்னை மாநகராட்சியில் பருவமழை காலங்களில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள பணியாளர்கள் தயார்நிலை

சென்னை: சென்னை மாநகராட்சியில் பருவமழை காலங்களில் வெள்ளத்தடுப்பு, மீட்புப் பணிகளை மேற்கொள்ள 35,476 பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்.

Tags : monsoon season ,Madras Corporation , Madras Corporation, Monsoon, Rescue Mission
× RELATED அடுத்த வடகிழக்கு பருவமழை...