சென்னை: தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த முதலாமாண்டு மாணவர் உதித் சூர்யா, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து கல்லூரி மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநரகம் அளித்த புகார் மீது காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் தொடர்பான புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவைத் தேடி தேனியிலிருந்து சென்னை வந்த தனிப்படை, தனது விசாரணையை நடத்தி வருகிறது. உதித் சூர்யா வீட்டில் யாரும் இல்லாததால் அருகிலுள்ள குடியிருப்பு வாசிகளிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மத்திய அரசின் மாணவர் விரோதப் போக்கை அம்பலப்படுத்துவோம்!...மு.க.ஸ்டாலின் டுவிட்
- ஆள்மாறாட்டம்
- பரீட்சை தேவை: மத்திய அரசை அம்பலப்படுத்துதல்
- ஆள்மாறாட்டம் பற்றிய பரிசோதனை தேவை: மத்திய அரசை அம்பலப்படுத்துதல்