ஆள்மாறாட்டம் செய்து எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்க வழிசெய்யும் நீட் தேர்வை இனியும் தொடர அனுமதிப்பதா?..ஸ்டாலின் ட்விட்

சென்னை: +2 பொதுத்தேர்வில் உரிய மதிப்பெண் பெற்ற அனிதாக்களின் உயிரைப் பறித்து, ஆள்மாறாட்டம் செய்த உதித்சூரியாக்களுக்கு MBBS சீட் வழங்கும் நீட் கொடூரத்தை இனியும் தொடர அனுமதிப்பதா? என திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் மாணவர் விரோதப் போக்கையும் அதற்குத் துணைபோகும் தமிழக அரசையும் அம்பலப்படுத்துவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: