சாரதா சிட் ஃபண்ட் மோசடி வழக்கு: ராஜீவ் குமாரை தேடும் பணி தீவிரம்

டெல்லி: சாரதா சிட் ஃபண்ட் மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா முன்னாள் ஆணையர் ராஜீவ் குமாரை தேடும் பணியை சிபிஐ தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ராஜீவ் குமாருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது என சிபிஐ தெரிவித்துள்ளது.

Related Stories: