தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி மன்றங்களுக்கான மானியத் தொகை ரூ.1,608 கோடியை வழங்கியது மத்திய அரசு

டெல்லி: தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி மன்றங்களுக்கான மானியத் தொகையாக ரூ.1,608 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு ரூ.731.09 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. தமிழகத்தின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு  மானியத் தொகையாக ரூ.876.9 கோடியை மத்திய அரசு அளித்துள்ளது. 

Related Stories: